10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக விகாராதிபதிக்கு 24 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
Read Moreதிங்கட்கிழமை உத்தியோகபூர்வ கூட்டங்களை நாளை முதல் புறக்கணிக்க இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது
Read Moreஅட்டாளைச்சேனை இக்ராஹ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விசேட கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
Read Moreபுத்தளம் தலுவா முகத்துவாரத்தில் ஏற்பட்ட கொடூர கடல் நீரோட்டத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreசர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் 93.09 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ 90.54 டாலராகவும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
Read Moreசஹாரா பாலைவனத்தில் லொறி பழுதடைந்ததால் தண்ணீரின்றி 49 நைஜீரியப் பயணிகள் தாகத்தில் உயிரிழந்தனர். இருவர் தப்பி தகவல் கொடுத்ததையடுத்து சடலங்கள் கூட்டுப் புதைகுழியில் அடக்கம்
Read Moreஜூன் மாத லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றமில்லை. 12.5 கிலோ சிலிண்டர் 4,765 ரூபாவிற்கும், ஏனையவை பழைய விலைகளிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Read More