Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மிஷாரிஃப் அஹமட் பார்வையற்றோருக்காக உருவாக்கியுள்ள AI ஸ்மார்ட் கண்ணாடி, அமெரிக்காவின் சிலிக்கான் வெலி சர்வதேச கண்டுபிடிப்பு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளது.

Read More

பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு

பதிவாளர் தரம் II ஆட்சேர்ப்புப் பரீட்சையில் அம்பாறையிலிருந்து நிந்தவூர் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஜுனைதீன் முகம்மட் பைறூஸ் தெரிவுசெய்யப்பட்டு, மாவட்டப் பதிவாளராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Read More

இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, இன நல்லுறவைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தல்

Read More

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் மாணவிகளின் தலை முக்காடை அகற்ற முயன்ற பரீட்சை மேற்பார்வையாளர்

அட்டாளைச்சேனை பரீட்சை மண்டபத்தில் மாணவிகளின் ஆடைச் சுதந்திரம் மீறப்பட்டமைக்கு நீதி கோரியும், முறையான கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கக் கோரியும் சமூக நீதிக் கட்சி பிரதமரிடம் முறையிட்டுள்ளது.

Read More

அரசாங்கத்தின் இனவாதமற்ற கொள்கையைச் சீர்குலைக்க கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிக்கிறதா?

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் பணியாளர்களுக்கு ஆடை விவகாரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கடும் கண்டனம் தெரிவித்து, நியாயமான தீர்வு கோரியுள்ளார்.

Read More

நாளை பாலமுனையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி குத்பா பேருரை

நாளை பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில், ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள் விசேட ஜும்ஆ குத்பா பேருரை நிகழ்த்தவுள்ளார்.

Read More

அஷ்ரப் தாஹிர் எம்பியின் நிதியிலிருந்து பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை, பாலமுனை பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் நிதியிலிருந்து அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Read More
Advertisement